uttar-pradesh 2 வருடத்தில் 21 பேரை கொன்ற Man Eater: சிக்கியது வனத்துறையிடம்! நமது நிருபர் ஜூலை 7, 2022 21 பேரை கொன்ற ஆட்கொல்லியான பெண் புலி பிடிபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.